ஞாயிறு, 13 மே, 2012

ஸ்ரீ புன்னைநல்லூர் மாரியம்மன் புகழ்!

மணிவிளக்கே! விளக்கின் திருச்சுடரே!

மலர்ச்சரமே! மலரின் நறுமணமே!

கனியமுதே! அமுதின் தனிச்சுவையே!

கவியழகே! கவியின் பொருள் நிறைவே!


ஒலியனைத்தும் இசையாய் சமைத்தவளே!

உலகமெங்கும் கனியாய் பழுத்தவளே!

மொழிகளிலே தமிழாய் இனிப்பவளே!

முயற்சியெல்லாம் ஜெயமாய் அளிப்பவளே..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக