மணிவிளக்கே! விளக்கின் திருச்சுடரே!
மலர்ச்சரமே! மலரின் நறுமணமே!
கனியமுதே! அமுதின் தனிச்சுவையே!
கவியழகே! கவியின் பொருள் நிறைவே!
ஒலியனைத்தும் இசையாய் சமைத்தவளே!
உலகமெங்கும் கனியாய் பழுத்தவளே!
மொழிகளிலே தமிழாய் இனிப்பவளே!
முயற்சியெல்லாம் ஜெயமாய் அளிப்பவளே..!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக