ஞாயிறு, 25 மார்ச், 2012

ஸ்ரீ புன்னைநல்லூர் மாரியம்மன் புகழ்! 15

வாள்கொண்டறுத்து எம்குறைநீக்கி

வழிகாட்ட வருவாய் தயாபரி!

தோள்கொண்டமாலை அசைந்தசைந்தாட

துயர்போக்க வருவாய் மனோகரி!


நோய்நீக்கியருள்வாய் கனிவானதாயே!-நல்

நோக்கங்கள் தருவாய் நனிமகமாயே!

தாயுன்னை விட்டால் கதியேது-அம்மா

தள்ளாது என்னுள் வழிகாட்டு!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக