ஸ்ரீ புன்னைநல்லூர் மாரியம்மன் புகழ்
ஞாயிறு, 25 மார்ச், 2012
ஸ்ரீ புன்னைநல்லூர் மாரியம்மன் புகழ்! 15
வாள்கொண்டறுத்து எம்குறைநீக்கி
வழிகாட்ட வருவாய் தயாபரி!
தோள்கொண்டமாலை அசைந்தசைந்தாட
துயர்போக்க வருவாய் மனோகரி!
நோய்நீக்கியருள்வாய் கனிவானதாயே!-நல்
நோக்கங்கள் தருவாய் நனிமகமாயே!
தாயுன்னை விட்டால் கதியேது-அம்மா
தள்ளாது என்னுள் வழிகாட்டு!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக