ஞாயிறு, 18 மார்ச், 2012

ஸ்ரீ புன்னைநல்லூர் மாரியம்மன் புகழ்! 14

சுந்தர வடிவுடை நாயகியே!

சுகந்தரும் தண்ணொளி விண்மதியே!

சந்தமும் கவிதையும் தந்தவளே!

சங்கடமனைத்தையும் தவிர்ப்பவளே!


எல்லா வளமும் எனக்களிப்பாய்

எங்கும் நிறை அருள் ஒளிச்சுடரே!

நில்லாதுன் முன் துயரங்களே

நிம்மதி நிம்மதி தருபவளே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக