இம்மைக்கும் மறுமைக்கும் இனிமை தருவாய்!
செம்மைக்கும் செம்மையான துணிவைத் தருவாய்!
உம்மைத் துதிப்போர்க்கு கருணை செய்வாய்!
அம்மை புன்னைநல்லூர்த் தாயே! எனை ஆதரிப்பாய்!
நெஞ்சம் முழுக்க வஞ்சம் வைத்தோர்
நேசம் தவிர்க்க நெறிகள் செய்வாய்!
கொஞ்சும் அழகே! கோல விழியால்
பாசம் சொரிந்து பகைகள் வெல்வாய்!
அம்மா..!
புன்னை வனத்தாயே! எனை
புவனம் அறிய புகழ்பெறச் செய்வாயே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக