மறந்திடினும் நினைத்திடினும்
மனச்சிறையில் அடைத்திடினும்
திறந்தொளிரும் திகழ் ஒளியே!
கவிச்சுடரே! கலையமுதே..!
தனித்தமிழ் போல்
இனித்த நறுங் கனியமுதே..!
பனித்த விழி நனைந்திருக்க -நான்
பார்க்கும் எழில் கலையழகே..!
அம்மா..!
புன்னைவனத் தாயே..!-எனை
புகழ்பெறச் செய்வாயே..!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக