நீ வெளிச்சமாயிருப்பாய்...!
பாதை நீளமாயிருக்கலாம்-நீ
பக்கத்துணையிருப்பாய்...!
நடக்கும் வழியெலாம்
நீயென் கை பிடித்து
நடந்து வருவாயென்ற
நம்பிக்கை ஒன்று கொண்டே
நடந்து கொண்டேயிருக்கிறேன்-தாயே
புன்னைநல்லூர் பூமகளே!
என்
நம்பிக்கை கலையாமல்
நடந்து வா என்னோடு
எப்போதும்...!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக