திங்கள், 2 மே, 2011

ஸ்ரீ புன்னைநல்லூர் மாரியம்மன் புகழ்!

தங்கநிறத்தொரு பட்டுடுத்தி

தரணியெல்லாம் உந்தன் புகழ்பரப்பி

வாளொடு கரங்கொண்டு வருபவளே!-எம்மை

வாழ வைக்கும் எங்கள் குலமகளே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக